Header Ads



கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு


- பாறுக் ஷிஹான் -

புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற தயாராகின்றது.

இப்பிரதேச வெளிச்சகூடு  பௌத்த கொடி  கட்டப்பட்டு வருகின்றன.  இவ் வெசாக் தினமானது  புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைகின்றது.

இத்தினத்தில் முப்படையினர் பொலிஸார் ஆர்வத்துடன் கடைமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில்  கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



1 comment:

  1. முஸ்லிம்களைத்துண்டு துண்டாகக் கூறுபோட்டு அங்கு பௌத்த இராட்சியம் அமைக்கத் திட்டமிடுகின்றானுகள்.மனிதன் அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.