நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அவர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய இருவரும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment