Header Ads



நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

அவர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏனைய இருவரும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.