Header Ads



முடக்கப்பட்டிருந்த அக்குறணை, பேருவளையில் கட்டுப்பாடு தளர்வு


முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள. பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதன்படி, இன்று -03- தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. அன்பான இஸ்லாமிய உறவுகளே!
    தற்பொழுது பேருவளையில் 1200 PM.க்கு பிரகு எல்லா Lock down. பகுதிகள் எல்லா இடங்களிகலிம் Open பன்னி வழமைக்கு திரும்பி உள்ளது. இதனாள் எமது பேருவளை China port மிகவும் கொண்டாட்டம் போன்று உட்சாகமாக இருக்கின்து."அல்ஹம்துலில்"
    இன்ஷா அல்லாஹ் இந்த நிளமை தொடர்வதற்கு அல்லாஹ்விடம் பிறார்திக்கின்றேன். அத்துடன் எல்லா மக்களுடனும் அன்புடனும் சகொதரத்துடம் நடந்து இரவு பகளாக எங்கள் கஸ்ட துண்பங்களிள் பங்கு கொண்ட ஆமீ, பொலிஸ்.சகோதரகளுக்காக ஊரார் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதிள் பெருமை அடைகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.