ரமழான் கேள்வி 8
கேள்வி,
A, ஒரு யுத்தத்தின் பொழுது நபித்தோழர் ஒருவர் கபன் செய்யப்படுவதற்கு போதிய துணியில்லாமல் காணப்பட்ட பொழுது, இருந்த சிறு துணியினால் தலை மூடப்பட்டு ஏனைய பகுதிகளை இலை, குலைகளினால் மறைத்து நல்லடக்கம் செய்யுமாறு நபிகளார் கட்டளையிட்டார்கள். அந்த யுத்தத்தின் பெயரையும், ஸஹாபியின் பெயரையும் குறிப்பிடுக.
B, உலகில் கொவிட் 19 நோயினால் அதிகளவில் நோய் தொற்றிய நாட்டையும், நோய் தொற்றாத நாடொன்றையும் குறிப்பிடுக..
Post a Comment