7 வாரங்களின் பின், திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடப்பட்டது
7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று -11- ஆரம்பிக்கப்பட்ட போதும் பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.
விலைச்சுட்டெணின் வீழ்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது S&P SL20 சுட்டெண் 196.93 க்கு கீழ் உள்ள நிலையில் அதன் முழு பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீத வீழ்ச்சி ஆகும்.
கடந்த நாளில் S&P SL 20 சுட்டெண் 10% க்கும் அதிகமாக சரிந்ததால், பரிவர்த்தனைகள் இன்று செயல்படாது.
மேலும் இன்றைய தினம் பங்கு சந்தை மொத்த புரள்வு ரூ .24.89 மில்லியனாக பதிவாகி இருந்தது.
Post a Comment