Header Ads



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்தது

இலங்கையில் மேலும் 11 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 732 ஆக  அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 194 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 8 பேர்  உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.