மஹர சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி உயிரிழப்பு - 6 பேர் மீண்டும் கைது
மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட, சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தப்பி ஓட முற்பட்ட மேலும் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காப்பாளர்கள் இருவர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment