Header Ads



ஜனாதிபதியின் தாராள மனசு - தனது 3 மாத சம்பளத்தை அப்படியே அன்பளிப்புச் செய்தார்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது 3  மாத சம்பளத் தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

அதற்கான காசோலை ஜனாதிபதி அவர்களினால் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.05.14

4 comments:

  1. But still he has Shunami funds Billioons of dollars.

    ReplyDelete
  2. Its okay. He got covid 19 funds for all his family members in separately

    ReplyDelete
  3. Three months salary is nothing for him. Will he donate his 3 months commission from various sources?

    ReplyDelete
  4. எவ்வளவு பெரிய மனசு,யாருக்கும் இவ்வாறான மனசு வருமா?

    ReplyDelete

Powered by Blogger.