Header Ads



நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம், புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று

நேற்றைய தினம் மேலும் 35 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.