மாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்
மாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர்.
4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை, முஸ்லிம் மீடியா போரம் தலைவா அமீன் உறுதிப்படுத்தினார்.
தனவந்தர் ஒருவர் வீடொன்றில் விநியோகித்த, சதகா விநியோகத்திலே இந்ந நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த தனவந்தர், நோன்பு காலங்களில் சதகா விநியோகத்தை வெற்றிகரமாக, மேற்கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை, முஸ்லிம் மீடியா போரம் தலைவா அமீன் உறுதிப்படுத்தினார்.
தனவந்தர் ஒருவர் வீடொன்றில் விநியோகித்த, சதகா விநியோகத்திலே இந்ந நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த தனவந்தர், நோன்பு காலங்களில் சதகா விநியோகத்தை வெற்றிகரமாக, மேற்கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Calling people to one location and distributing SADAKA, batter to be changed for many reasons.
ReplyDeleteShould find a different mechanism to avoid our people getting crowded on street in this situation.
Can distribute through nearby masjids for living in that area or any other means to avoid poor people on street struggling to get their share this way.
Ennapa intha samuga nilai 😓 Allah uthavi seivanaha
ReplyDelete