Header Ads



ரமழான் கேள்வி - 22

கேள்வி 22

A, முன்னைய நாள் கல்வியமைச்சராக இருந்த ஒருவர்தான் மர்ஹும்  பதியுதீன் மஹ்மூத். அவர்கள் எத்தனையாவது ஆண்டில், எங்கு பிறந்தார் என்பதைக் குறிப்பிடுக.

B, மனிதனின் உருவமைப்பு 'நுத்பாஹ்' விலிருந்து ஆரம்பித்து பின்னர், அவை மாற்றமடைகின்றது. இதுபற்றியதான அல்குர்ஆன் வசனமொன்றையும், ஹதீஸ் ஒன்றினையும் குறிப்பிடுக.



No comments

Powered by Blogger.