Header Ads



208 இலங்கையர்களுடன் இங்கிலாந்தில் இருந்து, வந்து கட்டுநாயக்காவில் இறங்கிய விமானம்

208 பயணிகளுடன் விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய இராச்சியத்தில் இருந்த 208 இலங்கையர்களை அழைத்து வந்த விமானமே இவ்வாறு தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.