208 பயணிகளுடன் விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்த 208 இலங்கையர்களை அழைத்து வந்த விமானமே இவ்வாறு தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment