பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் நடத்துவற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை மே 18 – 19 ஆம் திகதிகளில் நடக்குமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Post a Comment