Header Ads



ரமழான் கேள்வி 10

கேள்வி 10,

A, 'மனிதர்களே நிச்சயமாக உங்களை நாம் ஓர ஆணிலிருந்தும் மேலும் ஓர  பெண்ணிலிருந்தும் தான் படைத்தோம், மேலும் உங்களை நாம் கிளைகளாக ...' என்று தொடரும் குர்ஆன் ஆயத்தை பொருளுடன் எழுதுக.

B, இலங்கை நாட்டின் நலனில் பெரும் ஆர்வம் கொண்டு நாட்டுக்காக சேவை செய்தவர்கள் பலர்.  அவர்களுல் மர்ஹும்  பாபிச்சி மரிக்காரினால் நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரதான 4 விடயங்களைக் குறிப்பிடுக.



No comments

Powered by Blogger.