Header Ads



PCR பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளை இணைக்க தீர்மானம்


கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.