கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்திய சாலைகளையும் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
Post a Comment