அக்குறணை மக்கள் கொரோனாவை தடுக்க பெரிய பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தருகின்றார்கள் - Dr சஞ்சீவ
இதுவரை தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்காக அக்குரணை பிரதேச மக்கள் பெரியதொரு பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தருகின்றார்கள்.
அந்த ஒத்துழைப்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
அதே நேரம் சில இணையதளங்களில் அக்குறணை மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என பரப்பப்படும் பொய்யான செய்திகளை கேட்டு ஏமாற வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அக்குறனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சஞ்சீவ குருந்துகஹமட.
2020.04.08
1.16 PM
*අකුරණ ප්රදේශයේ covid19 ව්යාප්තව සම්බන්ධව..*
දැනට අකුරණ ජනතාව විසින් වසංගත තත්වය පාලනය කිරීම සඳහා විශාල වශයෙන් ජනතාව සහයෝගය ලබා දෙන මෙන් පවතිනවා. ඒ සහයෝගය සම්බන්ධව ජනතාවට ස්තූති කරන අතර, දැනට සමහරු අන්තර් ජාල වල හුවමාරු වන අසත්යය ප්රකාශ වලට රැවටෙන්න එපා කියලා මම ඉතා කාරුණිකව ඉල්ලා සිටිමි.
- *සෞඛ්ය වෛද්ය නිලධාරි සංජීව කුරුඳු ගහමඩ*
~
Post a Comment