Header Ads



பாலித்தவை கைதுசெய்ய பொலிஸார் அனுமதி கோரல் - நீதிமன்றம் மறுப்பு


 களுத்துறையில் மக்களுக்கு சமைத்த உணவை விநியோகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவையும் கைது செய்ய பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதுடன் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது.

1 comment:

Powered by Blogger.