முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்னமும் பாராளுமன்ற அங்கத்தவர் என்ற நினைப்பில் செயல்படுகின்றார் போல் தெரிகிறது. ஒரு சிறந்த நடிகனா இவர் என்பதும் புரியவில்லை. அல்லது வௌியில் இருப்பதை விடவும் சிறையில் வாழுவது நல்லது எனத் தீர்மானி்த்துவி்ட்டாரா தெரியாது.
ReplyDeleteRANJAN IS A SOCIAL WORKER AND SHOULD BE FREED IMMEDIATELY.
ReplyDeleteHe was revenged again with the support of Hiru TV. It was not a big problem made by Ranjan.
ReplyDelete