Header Ads



ஊரடங்கு தளர்த்தப்பட்ட, பகுதிகளுக்கே இந்த வாய்ப்பு


ஊரடங்கு உத்தரவு அமுலில் இல்லாத பகுதிகளில் மாத்திரமே, தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்தின்படி, வெளியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வீட்டிலிருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்துடன், அத்தியாவசிய தேவைக்கருதி மாத்திரமே வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.