சவூதியில் இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம்
சவூதி அரேபியா - றியாத் நகரில் சில தினங்களுக்கு முன்னர் வபாத்தான, நைனா மொஹமட், மொஹம்மது பரீஸ் என்பவருடைய ஜனாஸா நல்லடக்கம் இன்று 09.04.2020 றியாத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த தகவலை சவூதியில் உள்ள, இலங்கைத் தூதரகம் சார்பிலான, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அதுபற்றிய குரல் பதிவு தொடர்ந்தும் வட்சப்பில் பகிரப்படும் நிலையில், அதனை நிறுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment