Header Ads



அட்டுளுகம, பண்டாரகம பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டிருந்த பண்டாரகம, அட்டுளுகம ஆகிய பகுதிகள் இன்று (14) விடுவிக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களிடையே மாத்திரம், கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.