கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டிருந்த பண்டாரகம, அட்டுளுகம ஆகிய பகுதிகள் இன்று (14) விடுவிக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களிடையே மாத்திரம், கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment