Header Ads



இங்கிலாந்து வாழ் இலங்கை, முஸ்லிம்களின் பிள்ளைகள் தெரிவிக்கும் நன்றி




இங்கிலாந்து சுகாதாரத் துறைக்கு, இங்கிலாந்து  வாழ்  இலங்கை முஸ்லிம்களின் பிள்ளைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நெருக்கடி மிக்க கொரோனா காலத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், ஆற்றிய சேவைக்காகவே அவர்கள் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. Keep it up my dear children. It's the duty of the every Muslim returning gratitude for the services rendered by others.

    ReplyDelete

Powered by Blogger.