Header Ads



“மத அடிப்படையில், கொரோனாவை அணுகுவது தவறானது” - உலக சுகாதார நிறுவனம்


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் அடிப்படையில்அணுகக்கூடாது எனஉலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மதக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியது குறித்து உலக சுகாதார அமைப்பு (அவசரக்காலதிட்டங்கள்) இயக்குநர் மைக் ரயானிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து விளக்கம் அளித்த அவர், “கோவிட் 19 வைரஸ் யாருடைய தவறும் இல்லை. ஒவ்வொரு நோயாளியும் பாதிக்கப்பட்டவராகவே அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மத, இன அடிப்படையில் பிரிக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை,” என்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மதத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கொரோனா ஜிகாத் போனற பதங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.

தப்லிக் ஜமாத் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமென்றே போலீஸ் மீது எச்சில் துப்புவது போன்ற போலி காணொளிகளும் பகிரப்பட்டுள்ளன.

மேலும் மைக் ரயான்,“மத வழிப்பாட்டு காரணங்கள்அல்லது வேறு காரணங்களாக இருந்தாலும் மக்கள் அதிகம் கூடுவது ஆபத்தானது. உலக சுகாதார நிறுவனம் இது குறித்த வழிகாட்டல்களை வழங்கி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலையீட்டுக்குப்பின் பலகூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட பல மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என்றுகூறினார்.

2 comments:

  1. 33 Sri Lankan Muslims are in this group. THE ACJU AND THE TABLIQ MARKAS SHOULD GIVE THE NAME LIST OF THESE SRI LANKAN MUSLIMS TO THE "PRESIDENTIAL TASK FORCE FOR PREVENTION OF COVID19" AND THE GOVERNMENT SO THAT THEY CAN BE TRACKED DOWN AND SUBJECTED TO QURANTINE/MONIORING ACCORDINGLY WHEN THEY ARRIVE AT THE BANDARANAIKE INTERNATIONAL AIRPORT AND STOP THEM FROM SNEAKING OUT TO THE VILLAGES THEY BELONG TO, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. மேலே குறிபப்பிட்டவை அனைத்தும் உன்மையே! உலகத்தில் வாழும் மணிதர்கள் மத்தியில் இண வேற்றுமை, மத வேற்றுமை,ஜாதி வேற்றுமை,மணிதர்ளுகளுக்கு மத்தியில் தீண்டாமை,இந்த அனைத்தையும் உலகம் பூராவும் அரங்கேற்றம் செய்து.இன்றுவரை பின்பற்றுகிறாள்.அத்துடன் சீதணக்கொடுமை.மணித இணத்திலேயே மகா கெட்ட கொடிய இணம் என்றால் இந்த யூதர்களும் அவர்களின் அடிச்சுவடுலான இந்து காவிகளும் இவர்களின் கூலிப்படையான இலங்கை காவிகளும்தான். இந்த மிருகம் வணங்கிகளை பார்த்து அனைத்தையும் படைத்த அகிலத்தாருக்கெல்லாம் சொந்தக்கரனான எல்லா வல்லமையும் கொண்ட அல்லாஹ் சொல்லுகின்றான் இவர்கள் மிருகங்களை போன்றவர்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் சொல்லுகின்றான் இல்லை இல்லை இவர்கள் அதை விடவும் மோசமானவர்கள் கேவலமானவர்கள் என்று.ஆதலால் தான் இவர்கள் மணிதர்களை விடவும் மிருகங்கலை நேசிப்பார்கள். மாட்டு மூத்ரத்தை குடிப்பார்கள், மாட்டு சாணிப்பீயை உண்பார்கள், எலியையும் வணங்குவார்கள். ஆகையாள் கொரோனாவை முஸ்லீம்கள் தான் கொண்டுவந்தார்கள் என்று சொல்லுவதைவிட முஸ்லீம்கள் வணங்கும் ஒரே தெய்வம் ஆகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே கொரோனாவுக்கு சொந்தக்காரன். அல்லாஹ் எதையும் வீனாக படைக்கவும் மாட்டான்!வீனாக அனுப்பவும் மாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.