நாட்டின் தற்போதைய நிலையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள், வைத்தியாலைகளுக்கான நீர் விநியோகத்தை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
Post a Comment