Header Ads



"நீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்"


நாட்டின் தற்போதைய நிலையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள், வைத்தியாலைகளுக்கான நீர் விநியோகத்தை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.