நீர்கொழும்பு வைத்தியசாலை, ஜனாஸாவை கையளிக்க மறுப்பு
போருதோட்டை பதுறுத்தீன் மாஸ்டர், கலீல் சேர், அஜ்மல் மொஹிடீன் ஆகியோரினது சகலனும், பௌசியா டீச்சர், சூபியா டீச்சர், ஜியானாஸ் டீச்சர் ஆகியோரின் மச்சானுமான வவுனியா மன்சூரின் உம்மா இன்று காலை பெரியமுல்லையில் படுக்கையிலேயே வபாத்தானார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை, ஜனாஸாவை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரச் சொன்னார்கள். இப்பொழுது ஜனாஸா,நீர்கொழும்பு வைத்தியசாலையில்.
ஜனாஸாவில் இருந்து மாதிரிகளை (samples) எடுத்து, நாளை IDH இல் இருந்து அறிக்கை வந்த பின்பே ஜனாசாவை தருவார்கள்.
Positive என்று வந்தால்??
அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். துஆ செய்யுங்கள்
தகவல்:
அஜ்மல் மொஹிடீன்.
சாதாரண இறப்பையும் positive என சொல்லும் சதியும் இடம்பெறலாம்
ReplyDeleteHasbiyallahu vanihmal vakkeel😢
ReplyDeleteஇதற்கும் இடம் கொடுத்தால் கொரணா ஒழிந்தாலும் எரியூட்டல் விடயத்தை தொடர்வார்கள் முஸ்லிம்கள் வாழத் தகுதியற்ற நாடாகி விடும் இலங்கை..
ReplyDeleteமுஸ்லிம்கள் காலம் சென்றால் இரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பும் இந்த அநியாயத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் சமூக ஆர்வலர்களும் புத்திஜீவிகளும் உரிய போராட்டத்தை எடுத்தி இந்த அநியாயத்தை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லும் மாதிரி அனைத்தையும் பொஸிடிவ் என குறிப்பிட்டு அவற்றைத் தீயிலிட்டுக் கொளுத்தும் மறைமுக நடவடிக்ைக தற்போது அமுலில் உள்ளது.
ReplyDeleteWE will have to blame ourselves for creating this situation, without understanding the underlying ground realities in Sri Lanka, by Majority of Muslims.May Almighty Allah forbid any further escalation such anti- Muslim trends.
ReplyDelete