Header Ads



நோன்பு பிடிக்க வசதி ஏற்படுத்திக் கொடுங்கள் - தனிமைப்படுத்தல் முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி உத்தரவு


கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, சகல முஸ்லிம்களும் நோன்பு நோற்பதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி தனிமைப்படுத்தல் முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.