ரமழானின் அருட் பாக்கியங்கள், அனைவருக்கும் கிட்டட்டும்
இந்த மாதம் கொண்டு வரும் றஹ்மத் மாற்றும் மாற்றங்களை காணும் மஹ்பிரத், நரக விடுதலை சிறப்புகள் அடங்கிய ரமழான் நம்மை வந்தடைந்துஅருள் பொங்கட்டும்.
நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு, மனித இனத்தின் விரோதிகளான சைதான்கள் விலங்கிடப்படுவதாக நபியவர்கள் கூறினார்கள்.
நமக்கு இறைவன் ரய்யான் என்ற வாயலினூடாக சுவனம் நுழையும் பாக்கியத்தை தருவானாக
உலகம் கொவிட் 19 கொரோனா வைரஸ் நோயின் காரணமாக, செயலிழந்து போயுள்ள இவ்வேளையில், அல்லாஹ்விடம் கையேந்துவோம்.
இறைவன் எமது நாட்டையும் பாதுகாக்கட்டும்
இவ்வருடம் புனித ரமழானில் 'ரமழான் பரிசு மழை' எனும் போட்டி நிகழ்ச்சியொன்றை www.jaffnamuslim.com மற்றும் AMYS நிறுவனம் ஆகிய நாம் இணைந்து நடாத்தவுள்ளோம்.
புனித ரமழானில் நோன்பு நோற்று, நல்ல பல வணக்கங்களுடன் நன்மைகளை அடைய அல்லாஹ் துணை செய்வானாக..!
மௌலவி தாஸீம்
பணிப்பாளர் AMYS
பணிப்பாளர் AMYS
மொஹமட் அன்ஸிர்
ஆசிரியர் - ஜப்னா முஸ்லிம் இணையம்
ஆசிரியர் - ஜப்னா முஸ்லிம் இணையம்
ரமலான் கரீம்.
ReplyDelete