மூட்டை சுமக்கும் பிரதேச செயலாளர் சேனாதீர - மக்களுக்கு ஆற்றும் சேவை அளப்பரியது
இவர் மாத்தளை மாவட்டத்தின் "அம்பன்கங்க கோரளை" என்ற பிரதேசத்தின் பிரதேச செயலாளர் B.P. சேனாதீர அவர்கள்.
இலங்கையின் மிகவும் இளம் பிரதேச செயலாளர்களில் ஒருவான இவர், இந்த ஆசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு ஆற்றிவரும் சேவை அளப்பரியது.
பிரதேச செயலாளர் என்றால் டை கட்டிக் கொண்டு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு ஓடர் கொடுப்பவர்கள் என்ற மனப்பதிவை எம்மிடம் இருந்தது மாற்றியவர் இவர்.
அலுவலகத்தை சுத்தம் செய்வது, அலுவலகத்துக்கு வரும் அத்தியவசியப் பொருட்களை வாகனங்களில் இருந்தது இறக்குவது, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்வது.
இப்படி, இந்த நாட்களில் தனது பதிவிக்குரிய கடமைகளைத் தாண்டி மக்களோடு மக்களாக நின்று தனது கடமைகளை சிறப்புற செய்து வருகின்றார்.
இப்படியான அதிகாரிகளுடன் அருகில் இருந்து வேலை செய்யக் கிடைப்பது பெறும் பாக்கியமாகும்.
Safwan Basheer
Really great sir
ReplyDelete"மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்,கண் துஞ்சார் கருமமே கண்ணாயினார்".அனைத்து அரச உயர் நிர்வாக அதிகாரிகளுக்கும் ஓர் சிறப்பான முன்னுதாரணணம்.உளமாற வாழ்த்துவோம்.
ReplyDelete"மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்,கண் துஞ்சார் கருமமே கண்ணாயினார்".அனைத்து அரச உயர் நிர்வாக அதிகாரிகளுக்கும் ஓர் சிறப்பான முன்னுதாரfணம்.உளமாற வாழ்த்துவோம்.
ReplyDeleteGreat
ReplyDelete