கட்டுபொத்த- கெக்குணகொல்ல பகுதிக்கு பிரவேசிக்க தடை
குருநாகல் மாவட்டத்தின் கட்டுபொத்த- கெக்குணகொல்ல கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட , கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 16 பேர் , சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த பகுதிக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment