Header Ads



பொரளை அரச அச்சகத்தில் சற்றுமுன் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் விரைவு

பொரளை அரச அச்சகத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 தீயணைப்பு வாகனங்களில் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைப்பு வைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்க பொலிஸார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.