Header Ads



ஜேர்மனியில் தமிழ் ஆசிரியை கொரோனாவுக்கு மரணம்


ஜேர்மனியில் வசிக்கும் தமிழ் ஆசிரியை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.

கீரிமலையை பிறப்பிடமாக கொண்ட குணபாலசிங்கம் விஜயலட்சுமி ( வயது 50 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

இருவாரங்களாக கொரோனா தொற்றுக்கிலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் ஜேர்மன் ஆகன் தமிழாலயம் கற்கை நிலையத்திள் துணை நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமாவார்.

No comments

Powered by Blogger.