சுனாமி ஏற்பட்ட போது இன்றைய இனவாத ஊடகங்கள் முன்னணியில் இருக்கவில்லை. இருந்திருந்தால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற முஸ்லிம்கள் தான், கடலை ஊருக்குள் தள்ளிவிட்டார்கள் என்று சொல்லி இருப்பார்கள். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Thank God
ReplyDelete