Header Ads



அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, ரணில் அனுப்பியுள்ள அவசர கடிதம்

இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதம் இன்று -16- அனுப்பப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்துவதான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியே ரணில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.


2 comments:

  1. இவர் சொன்னா அவரு கேட்பார். ஏனெனில் அவர் சொல்ல இவரு ஆடினதானே

    ReplyDelete
  2. THERTHALIL THOLVI NICHAYAM
    ENRU ARINDU, PAARAALUMANRATHAI
    KOOTTUMAARU, JANADIPTHI
    KOTBAYAVUKKU ARIVURUTHUMAARU,
    SHONNAANO THERIYATHU. !!!

    ReplyDelete

Powered by Blogger.