அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, ரணில் அனுப்பியுள்ள அவசர கடிதம்
இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் இன்று -16- அனுப்பப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்துவதான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியே ரணில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவர் சொன்னா அவரு கேட்பார். ஏனெனில் அவர் சொல்ல இவரு ஆடினதானே
ReplyDeleteTHERTHALIL THOLVI NICHAYAM
ReplyDeleteENRU ARINDU, PAARAALUMANRATHAI
KOOTTUMAARU, JANADIPTHI
KOTBAYAVUKKU ARIVURUTHUMAARU,
SHONNAANO THERIYATHU. !!!