ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் தனிமைப்படுத்தல், விதிமுறைகளை மீறுபவர்களை கைதுசெய்ய ஆலோசனை
ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று -23- பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்
Post a Comment