Header Ads



பிரிட்டனில் கொரோனா தொற்றால் 9 இலங்கையர் உயிரிழப்பு (பெயர்கள், ஊர் விபரங்கள் இணைப்பு)

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒன்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இறந்தவர்களில் இருவர் மருத்துவர்கள் எனவும் அவர்கள் லண்டனில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவேளை உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பிரிட்டனில் உயிரிழந்த இலங்கையர் விபரம் வருமாறு

ஹென்றி ஜெயவர்தன (பொறியியலாளர் லண்டன் )

லக்கி விஜேரத்ன (61 வயது லண்டனில் வசிக்கிறார்)

சித்தம்பரபம் பிள்ளை குக பிரசாத் (75 வயது / வருமான வரி அதிகாரி)

வாதுஜே சுதத் திலகசிறி (பாணந்துறை சுமங்கல வித்யாலயாவின் முன்னாள் மாணவர்)

அனுரா கலகே (62 வயது / வடக்கு லண்டனில் வசிக்கிறார்)

லலித் சுலா பெரேரா (72 வயது, லண்டனில் உள்ள அக்சனில் வசிக்கிறார் / கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்)

டாக்டர் அன்ரன் செபஸ்ரியான் பிள்ளை (கிங்ஸ்டன் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவர், 75 வயது)

டாக்டர் சிவா நந்தன் (76 வயது / ஓய்வு பெற்ற மருத்துவர்)

வடக்கு இங்கிலாந்தில் ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 80 வயதுடைய ஒருவர்.

இவேளை பிரிட்டனில் கொவிட் 19 இனால் பல இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IBC

No comments

Powered by Blogger.