Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த 86 பேர் இதுவரையில் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். 

அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 86 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.