Header Ads



இன, மத ரீதியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனை

இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்களில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வலையத்தளங்களில் இடம்பெற்ற 9 விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் சிவில் சட்ட விதிகளுக்கு அமைவாக 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். 

கொரோனா வைரசை தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இவ்வாறு தெரிவித்தார்

1 comment:

  1. முதலாவது தெரன காரன அரெஸ்ட் பன்னி காட்டுங்க பாப்போம்

    ReplyDelete

Powered by Blogger.