Header Ads



கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி 6 மாணவிகளுக்கு அதிசிறந்த ஏ திறமைச் சித்தி

2019 ஆம் ஆண்டு க. பொ. த சாதாரணப் பரீட்சையில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆறு  மாணவிகள் சகல பாடங்களிலும்  அதி சிறந்த ஏ திறமைச்சித்தி பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளதாக  என்று அதிபர் ஜீ. எப். சிஹானா ரஹீம் தெரிவித்தார்.

ஆறு  மாணவிகள்  எட்டு ஏ திறமைக் சித்திகளையும்,   மூன்று மாணவிகள் 7 ஏ திறமைச் சித்திகளுடன் கணிசமானளவு மாணவிகள் ஐந்து மற்றும் ஆறு ஏ திறமைச் சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இம்முறை ஆங்கில மொழியில் 92 விகிதமான மாணவிகளும், தமிழ் சிங்கள மொழியில் 77 விகிதமான மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் சிஹானா ரஹீம்  மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

2 comments:

  1. English medium 100%
    Tamil medium 92%
    SSinhala medium 77%

    ReplyDelete
  2. English medium 100%
    Tamil medium 92%
    SSinhala medium 77%

    ReplyDelete

Powered by Blogger.