இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 65 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
Post a Comment