Header Ads



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்தது

இலங்கையில் மேலும் 18 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக  அதிகரித்துள்ளது. 

No comments

Powered by Blogger.