Header Ads



சுகாதார முறைகளை பின்பற்றாத 50 ற்கும் மேற்பட்ட நபர்கள் கைது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாத 50 ற்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

மேற்படி பொருளாதர மத்திய நிலையத்தில் மேற்கொளளப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போதே மேற்படி கைது இடம் பெற்றுள்ளது.

முகக்கவசம் அணியாமை உற்பட பல்வேறு சுகாதார பழக்கவழக்கங்களில் குறைபாடு காணப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள நகரசபைத் தலைவர் உற்பட பொலீஸாரும் இணைந்து மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைதானவர்களுக்கு எதிராக தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தம்புள்ளளைப் பொலீஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.