Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது


இலங்கையில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 460 ஆக  அதிகரித்துள்ளது. 

No comments

Powered by Blogger.