Header Ads



மேலும் 34 பேருக்கு கொரோனா - எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.


சற்று முன்னர் 34 பேருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.