ஜோர்தானிலுள்ள இலங்கை பெண்கள் இருவர், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 34,32 வயதுகளையுடை இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
Post a Comment