Header Ads



ஜோர்தானிலுள்ள இலங்கை பெண்கள் 2 பேருக்கு கொரோனா


ஜோர்தானிலுள்ள இலங்கை பெண்கள் இருவர், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

34,32 வயதுகளையுடை இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 

No comments

Powered by Blogger.