2 விமானங்களில் இலங்கையை, வந்தடைந்த 14 பேர்
இலங்கைக்கு திரும்பமுடியாமல் சர்வதேச நாடுகளின் விமான நிலையங்களில் தவித்த 14 இலங்கையர்கள் நேற்றும் இன்றும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்படி சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 9 இலங்கையர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதேபோன்று டோகாவில் தவித்த நான்கு இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இலங்கை அரசு செய்யும் சேவை மகத்தனது
ReplyDelete