Header Ads



நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 190 ஆக அதிகரித்தது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இன்று (09) இனங்காணப்பட்டவரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. 


No comments

Powered by Blogger.