நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இன்று (09) இனங்காணப்பட்டவரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment