Header Ads



பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைப்பு

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.