Header Ads



கட்சியின் பிரச்சினைகளை தீர்க்காத Unp க்கு நாட்டின் தலைமைத்துவத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள்

கட்சியின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொதுமக்கள் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். 

கடந்த 5 வருடக் காலப்பகுதியினுள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.