அமளியில் முடிந்த UNP செயற்குழுக் கூட்டம், இரண்டாக பிரியுமா யானை,, சஜித் தனி வழி
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று 1 இரவு நடந்தது. கூட்டம் பெரும் அமளியில் முடிந்ததாக சொல்லப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென ரணில் தரப்பு உறுதியாக இருந்ததால் பெரும் கருத்து மோதல் இடம்பெற்றதாக தெரிகிறது. இறுதியில் அந்த முடிவே இறுதி செய்யப்பட்டது.இதற்கு சஜித் அணியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்த பின்னணியில் சஜித் அணி தனிவழி செல்லும் என தெரிகிறது.பெரும்பாலும் சஜித் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவாரென சொல்லப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென ரணில் தரப்பு உறுதியாக இருந்ததால் பெரும் கருத்து மோதல் இடம்பெற்றதாக தெரிகிறது. இறுதியில் அந்த முடிவே இறுதி செய்யப்பட்டது.இதற்கு சஜித் அணியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்த பின்னணியில் சஜித் அணி தனிவழி செல்லும் என தெரிகிறது.பெரும்பாலும் சஜித் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவாரென சொல்லப்பட்டது.
Post a Comment