Header Ads



இந்த இனவெறியை பார்த்தீர்களா?

இந்த இனவெறியை பார்த்தீர்களா?


7 comments:

  1. இது இந்தியாவில்.
    இலங்கையில் அட்டுளுகம என்ற கிராமத்தில் ஒரு இளைஞனின் கவனயீனத்தால் ஏற்பட்ட பரவுதலால் அவருடைய தகப்பன் சகோதரி இருவரும் பரிசோதனைக்காக கொண்டு செல்லும் செய்தியை படத்துடன் பிரசுரித்து அதற்கான பின்னூட்டங்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
    எந்த காருண்யமில்லாமல் மிகவும் இழிவான முறையில் அப்பின்னூட்டங்கள் எமது சமூகத்தை இழிவு படுத்தியதை வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
    தயவு எமது சமூகத்திலுள்ள இளைகர்கள் பொறுப்புணர்ச்சியுடனும் அவதானமாகவும் இப்போதைய சூழலில் நடந்து கொள்ளுங்கள்.
    வீட்டிலுள்ள முதியோர்களே பொறுப்புச்சாட்டப்பட்டவர்களே இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துங்கள்.

    ReplyDelete
  2. This caste system will destroy India soon. it would be better for India to give each caste one religion.. Dalith for one area, Christians another region, Muslim another region, low caste another region... Then Brahims could take another region. This will happen sooner or later. this is only way to stop blood bath..

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் இந்த நாய்களிடம் போகாமல் இருப்பது சிறந்தது

    ReplyDelete
  4. Don't think as racism. They care about their .what about us. We don't care about our community

    ReplyDelete
  5. in srilanka happening incident are base minoroty people living mojority area(tamil ,muslim) , this gotpaya new world srilanka order wipeout miority people , copy of china , my idea be very cafule , incase of any muslms helping idea future please , help tamil , muslim poor people , donot go buddist temple , who are mojority traitor , net year will start 3rd world war start ,

    ReplyDelete
  6. எனது இந்திய இந்து நண்பர் மிக வருத்தத்துடன் என்னிடம் கூறினார். இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்து மதக் கோட்பாடுகள் பல இந்துத்வாவில் இருக்கின்றன. ஆனால் இந்து மதத்தில் இந்துத்துவா கொள்கைகள் எதுவும் கிடையாது. இந்திய இந்து மக்கள் ஏனைய மக்களுடன் சகோதரத்தினுடனேதான் இருக்கின்றனர். இந்துத்துவாவிற்கு பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக இந்துக்களைச் அவரகளுடன் சேர்த்துக் கொள்ள திட்டமிடுகின்றனர். இந்து மதம் வேறு இந்துத்துவா வேறு என்று எப்போது இந்துக்கள் உணர்கின்றார்களோ அப்போது இந்தியாவில் இந்துத்வா கீழ்ப்படுத்தப்பட்ட ஒரு குழுவாக மாறிவிடும்.

    ReplyDelete
  7. அதில் தெளிவாக ஏழை பிராமணர்களுக்கு உதவி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதில் என்ன இனவாதத்தை கண்டுள்ளீர்கள் ? முஸ்லிம்கள் ஒருநாளும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் .

    ReplyDelete

Powered by Blogger.